இஸ்ரவேல் அல்லது யூத இனம் உலகிலேயே மிகப் பழம்பெரும் இனம். இஸ்ரவேல் என்னுடைய குமாரன். என் சேஷ்ட புத்திரன் என்று தேவன் அழைக்கும் பெரும் சிலாக்கியத்தை பெற்ற இனம்.. தேவன் தெரிந்துகொண்ட ஆபிரகாமின் சந்ததி. இஸ்ரவேல் நாடு ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் வாக்களிக்கப்பட்ட தேசம். அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம். கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் என்ற ஆசிர்வாதத்தை பெற்ற தேசம். ஆனாலும் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் கொடுத்திருந்தார். நீங்கள் வழி விலகி அந்நிய தேவர்களை சேவித்து அவர்களை நமச்கரிக்காமல் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். ஆனால் இஸ்ரவேல் மக்கள் மீறினார்கள். தேசத்தை இழந்தார்கள். சிதறடிக்கப்பட்டர்கள். அவர்கள் அனுபவித்த கொடுமைகள் மற்றும் உபத்திரவங்கள் பற்றிய தீர்கதரிசனங்களை வரலாற்று அடிப்படையில் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது
top of page
"YHWH - Yahweh "I am" - "I will be

SKU: GFBHB009
₹89.00Price
Excluding VAT
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.
bottom of page