top of page

ஆண்களும் பெண்களும் சோதனைகளையும் துன்பங்களையும் பெரும்புயல்களையும் எவ்வாறு சந்தித்தார்கள் என்பதை குறித்து வேதம் முழுவதிலும் இருந்து வாசிக்கிறோம். அநேகர் அதில் தோல்வி அடைந்தனர். சிலர் அந்தப் போராட்டத்தை தைரியமாக விசுவாசத்தோடு மேற்கொண்டனர். தேவனுடைய பாதுகாப்பு, பராமரிப்பு, ஒழுக்க நெறி. அன்பின் வழி நடத்தல் இவைகளைக் குறித்தான நம்பிக்கையின் நிச்சயத்தைப் பெற்றுகொண்டனர். உங்களை காப்பதற்கும் போதிப்பதற்கும் அவருக்கு பயப்படும் பயத்தை உங்களுக்கு தரவும் அவருடைய வழிகளில் நடக்கவும் அவர் தீர்மானித்துள்ளார். அவருடைய  நாமத்தை அறிய விரும்பும் உங்களுக்கு அவைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. வாசியு\ங்கள்.

தேவனை அவரது நாமங்களால் அறிதல் (Devanai Avarathu Naamangalaal Arithal)

SKU: GF058
₹99.00Price
VAT Included
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page