உலகம் அந்திக்ரிஸ்துவையும் அவனது ஆளுகையையும் வரவேற்க துரிதமாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அவனை தெய்வமாக ஏற்றுகொள்ளாதோர் பெரிய உபத்திரவத்தை சந்திப்பார்கள். இரத்த சாட்சிகளாக பலர் மரிப்பார்கள். அந்திகிறிஸ்துவை ஆதரித்து கள்ள தீர்கதரிசி அனேக அற்புதங்களை செய்து அதன் மூலமாக அந்தி கிறிஸ்துவை நம்ப வைப்பான். அவனை ஏற்றுகொண்டோர் நரகத்திற்கு பாத்திரவான்களாக மாறுவார்கள். அந்த ஆட்சிக்க் தப்பித்துக் கொள்ளவே நாம் அதைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியமாகிறது. அந்தி கிறிஸ்துவை பற்றிய விவரங்களும் நாம் இரண்டாம் வருகைக்காக தயாராக வேண்டிய அவசியத்தையும் இந்த புத்தகம் விளக்குகிறது.
top of page
"YHWH - Yahweh "I am" - "I will be

SKU: GF004
₹29.00Price
Excluding VAT
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.
bottom of page